Monday, May 16, 2011

அமைச்சரவை உறுதிமொழி!

அமைச்சரவை பதவியேற்பு விழா...
'ஆண்டவன்' மீது ஆணையிட்டு
உறுதிமொழிகிறேன்!

'ஆண்டவன்' என்றால் யார்?

நாத்திகன் கூற்று:
    இல்லாத ஒன்றின்மீது ஆணையிட்டால்தான்
    இருப்பதையெல்லாம் சுருட்ட முடியும்!

ஆத்திகன் கூற்று:
    நாத்திகராயினும், உறுதிமொழி காக்க
   ஆத்திகராவதே நாட்டுக்கு நல்லது!

தொண்டன் கூற்று:
    ஆண்டவரை(ஆட்சியில்) தோற்கடித்துவிட்டு,அவர்
    மீதே ஆணை உறுதிமொழியா?

மக்கள் மறுமொழி:
    எங்கள் வாழ்வு சிறக்க
    ஏதேனும் ஆணையிட்டால் நல்லது!

1 comment:

natarajan said...

அருமை கார்த்திக்..நல்ல முயற்சி..
vaithee.co.cc

Post a Comment