Sunday, March 24, 2013

அவளுக்காக அலையும் காதல்!


விலகி ஓடினாய்
குறும்பு செய்தேன்
பாதம் தொட்டேன்
பாசம் காட்டினாய்
அள்ளி அணைத்தேன்
ஆடைகளுக்குள் புகுந்தேன்
உன்னை ஒப்படைத்தாய்
விளையாடினோம்
உறவாடினோம்
விட்டுச் செல்லாதே..
உன்னைக் கண்ட பின் கடலாய் வாழ ஆசையில்லை !
உனது கைக்குட்டை ஆக்கிக்கொள் !!
உனக்கு மட்டும் சொந்தமாக விரும்புகின்றேன் !!!


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... ரசித்தேன்...

natarajan said...

கார்த்தி அருமையா எழுதறீங்க..அடுத்த மனுஷ்யபுத்திரன் நீங்க தான். (எதோ என்னால முடிஞ்சது)

Post a Comment