பதியத் தோன்றியவைகள்.........
Tuesday, December 14, 2010
"வழி மேல் விழி வைத்து"
படம்- கா.கே
மலர்ந்த பூக்கள்.... வாடிய முகம்....
விலை கொடுக்க ஆளின்றி, விலை போக மனமின்றி
கூடையில் உறங்கும் மலர்கள்!
வீட்டில் உலை கொதிக்க,மலர்களைத் தட்டி எழுப்ப
உதவுபவர்களைத் தேடிக் காத்திருக்கிறேன்
"வழி மேல் விழி வைத்து".
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)