பதியத் தோன்றியவைகள்.........
Tuesday, December 14, 2010
"வழி மேல் விழி வைத்து"
படம்- கா.கே
மலர்ந்த பூக்கள்.... வாடிய முகம்....
விலை கொடுக்க ஆளின்றி, விலை போக மனமின்றி
கூடையில் உறங்கும் மலர்கள்!
வீட்டில் உலை கொதிக்க,மலர்களைத் தட்டி எழுப்ப
உதவுபவர்களைத் தேடிக் காத்திருக்கிறேன்
"வழி மேல் விழி வைத்து".
1 comment:
aotspr
said...
நெஞ்சை உருக்கும் கவிதை.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
October 18, 2011 at 4:35 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நெஞ்சை உருக்கும் கவிதை.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment