Tuesday, December 14, 2010

"வழி மேல் விழி வைத்து"

                                                                                                                                                                படம்- கா.கே

மலர்ந்த பூக்கள்.... வாடிய முகம்....
விலை கொடுக்க ஆளின்றி, விலை போக மனமின்றி
கூடையில் உறங்கும் மலர்கள்!

வீட்டில் உலை கொதிக்க,மலர்களைத் தட்டி எழுப்ப
உதவுபவர்களைத் தேடிக் காத்திருக்கிறேன்
"வழி மேல் விழி வைத்து".

1 comment:

aotspr said...

நெஞ்சை உருக்கும் கவிதை.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Post a Comment