பதியத் தோன்றியவைகள்.........
Tuesday, December 14, 2010
"வழி மேல் விழி வைத்து"
படம்- கா.கே
மலர்ந்த பூக்கள்.... வாடிய முகம்....
விலை கொடுக்க ஆளின்றி, விலை போக மனமின்றி
கூடையில் உறங்கும் மலர்கள்!
வீட்டில் உலை கொதிக்க,மலர்களைத் தட்டி எழுப்ப
உதவுபவர்களைத் தேடிக் காத்திருக்கிறேன்
"வழி மேல் விழி வைத்து".
Saturday, September 25, 2010
ஊட்டி!
இயற்கை அழகி கழட்டி வீசிய
'கொண்டை ஊசிகளே'
வளைவுகளாய் - ஊட்டி சாலை!
Wednesday, March 24, 2010
ஒளியில் செதுக்கியது!
ஒளிச்சிற்பி-கா.கே
நிழல் தருபவைகளின்
நிழல்கள் - மரங்கள்!
Monday, February 8, 2010
'செய்'
'எனது முதல் குறும்படம்'
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)