Friday, January 27, 2012

நாலு கால் சூறாவளி!

--- படங்கள்: எஸ்.கார்த்திகேயன் ---   --- கமெண்ட்ஸ்: த்ராவிட் ---

பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நான் எடுத்து புதிய தலைமுறை இதழில் வெளியான புகைப்படங்கள்.

”மாடுகளுக்கு கொம்பு இருக்கு.. வீரர்களுக்கு தெம்பு இருக்கு.. எங்களுக்கு வம்பு எதுக்கு?

”பாஞ்சு போயி வீரர்களை தூக்கறதை விட்டுட்டு பதுங்கி நிக்கற எங்ககிட்ட வாலாட்டறியே!

”பாத்ததுமே ஏத்துதா திகிலை? தில் இருந்தா தொட்டுப்பாரு திமிலை!”

”அலேக்கா தூக்கி வீசுது சுடலை... உருவாம விட்டுச்சே குடலை!”

”ஒத்தைக்கு ஒத்தை போட்டி... செத்துப் பொழைச்சேன் ஆத்தி!”

”அடக்கிட்டா சிங்கம்லே! அகப்பட்டா ஆஸ்பத்திரி!”

”சீறிப் பாயற காளை... ஏறி மிதிக்குது ஆளை!”

”ரவுண்டு கட்டி நின்னா மெரண்டு போவேனாக்கும்... இருடி!”

”கொம்பை மடக்கிருச்சு காளை... சூடுங்கம்மா வெற்றி மாலை!”

(நன்றி: புதிய தலைமுறை மற்றும் த்ராவிட்)

2 comments:

Deepak Karthik said...

photos super.. ungal avarigalum super :)
Dee..

rajamelaiyur said...

புகை படங்களும் .. கமெண்டும் சூப்பர்

Post a Comment